மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் திரு. துரை. செந்தில் அவர்கள் பெரியக்கோட்டை கிராமத்தில், 12.10.2011 அன்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளர் திரு. மெய்க்கப்பன் அவர்களுக்கும், ஒன்றியகுழு உறுப்பினர் வேட்பாளர் திரு. முருகேசன் அவர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வேட்பாளர் திரு. புஷ்பநாதன் அவர்களுக்கும் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.
No comments:
Post a Comment